Saturday 16 October 2021

சரஸ்வதி பூஜை

இந்தியா எங்கிருக்குன்னு கண்டுபிடிக்குறேன்னு கிளம்புன கொலம்பஸ் accidentஆ கண்டுபிடிச்சது தான் அமெரிக்கா. அங்குள்ள மக்கள இந்தியர்கள்னு நெனச்சதால அவங்க இன்னைக்கும் செவ்விந்தியர்கள்னு அழைக்கப்படுறாங்க.. சரஸ்வதி பூஜை கொண்டாடுன இந்தியாவ தேடித்தான் கொலம்பஸ் வந்தான். . அலெக்ஸாண்டர் இந்தியாக்குள்ள வரவே இல்ல. மன்னன் புருசோத்தமனால் (கிரேக்க உச்சரிப்பு பாரோஸ்) தடுத்து நிறுத்தப்பட்டான். சரஸ்வதி பூஜை கொண்டாடுன மன்னனால் தடுத்து நிறுத்தப்பட்டான் அலெக்ஸாண்டர் . வரலாறு தெரியாதவன்லாம் அறிஞன்.. அவனுக்கு நாலு சிங்கிடிங்க

No comments: