Sunday, 4 October 2020

காந்தி... நல்லவரா..??? கெட்டவரா..??


 காந்தி... நல்லவரா..??? கெட்டவரா..??

#############################
கண்டிப்பாக படிக்கவும்.....
மறைக்கப்பட்ட திரிக்கப்பட்ட வரலாறுகளை மட்டுமே படித்துப் பழகிய நமக்கு, சில உண்மை வரலாற்றுச் சம்பவங்கள் தற்போது தெரிய வரும்போது பெரும்பாலும் சிலருக்கு கசக்கத்தான் செய்யும்..
இரு சமுதாயத்தினருக்கு இடையில் அமைதியையும் சகோதரத்துவதுடன் வாழும் தன்மையை ஏற்படுத்தும் விதமாகவே பல உண்மைகள் மறைக்கப்பட்டன.. ஆனால் மறைத்தாலும் மறந்தாலும் உண்மை உண்மையே தவிர என்றைக்கும் பொய்யாகாது!!
இப்படி சில விஷயங்களை இப்போது பேசுவதால் சகோதரத்துவத்திற்கு எதிராகிவிடும் என்று சிலர் எண்ணக் கூடாது.. நாம் இஸ்லாமியருக்கு எதிரானவரும் கிடையாது.. ஏனெனில் நமக்கும் இஸ்லாமிய நண்பர்கள் உள்ளனர்.. அவர்கள் உணர்வுகளுக்கும் நாம் மதிப்பு கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்..
அதேநேரம் நடந்தவை நடக்கவில்லை என்று மறுக்கப்பட்டாலும் மறைக்கப்பட்டாலும் நடந்தவை நடந்தவையே!!
சரி, காந்திஜியைப் பற்றி எதற்கு இந்த கேள்வி..??
காந்திஜி அவர்கள் தான் நடத்தும் பிரார்த்தனை நிகழ்ச்சிகளில் 'ரகுபதி ராகவ ராஜாராம்.... பதீத பாவன சீதாராம்..' என்ற புகழ்பெற்ற பஜனைப் பாடல் பாடப்படும்.. சகோதரத் துவத்தை ஏற்படுத்த பாடலின் இடையில் ஒரு வார்த்தையை சேர்த்தார் காந்திஜி..
'ஈஸ்வர அல்லாஹ் தேரே நாம்... ஸப்கோ சன் மதி தே பகவான்' என்று..
இதை இன்னும் ஹிந்துக்கள் பாடிக்கொண்டு இருக்கின்றனர்.. ஆனால் எத்தனை இஸ்லாமியர்கள் பாடுகின்றனர் என்று தெரியவில்லை..
அல்லாவும் ஒரு கடவுள் என்று ஏற்றுக்கொள்ளும் ஹிந்துக்கள் இஸ்லாமியர்களை சகோதரர்களாகவே பார்க்கின்றனர்.. இன்றும் 'பாய்' (சகோதரர்) என்று அன்போடு அழைக்கின்றோம்..
ஆனால் அல்லா மட்டுமே கடவுள் என்றும், இஸ்லாம் தவிர மற்ற மதத்தினரை 'காபிர்'களாக பார்க்கும் இஸ்லாமியர்கள் ஹிந்துக்களை எதிரியாகவே பார்க்கின்றனர்... இதை உணர்ந்த இஸ்லாமியர்கள் 'ஏன்?' என்ற கேள்வியை அவர்களிடமே கேட்டுக்கொள்ள வேண்டும்..
காங்கிரஸில் இருந்த சுதந்திரப் போராட்ட வீரர் சுவாமி சிரத்தானந்தர் முஸ்லீம்களாக மதம் மாறியவர்களை மீண்டும் ஹிந்து மதத்திற்கு திரும்ப 'சுத்தி' என்ற இயக்கத்தை உருவாக்கி, அதன் முயற்சியின் காரணமாக உ.பி.யில் 18000க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் தாய்மதமான ஹிந்து மதத்திற்கு திரும்பினர்.. அதனைப் பொறுக்காமல் தடுக்க நினைத்த முஸ்லீம் பொறுப்பாளர்கள் காந்திஜியிடம் புகார் செய்து, தாய்மதம் திரும்புவதை நிறுத்த கோரிக்கை வைத்தனர்..
ஹிந்துக்கள் முஸ்லீம்களாக மதம் மாற்றப்பட்ட போது தடுக்க நினைக்காத காந்திஜி, முஸ்லீம்கள் மீண்டும் ஹிந்து மதத்திற்கு திரும்பும் போது மட்டும் பொங்கி எழுந்து, சுவாமி சிரத்தானந்தரை காங்கிரஸிலிருந்து நீக்கினார், தன் இஸ்லாமிய விசுவாசத்தைக் காட்டினார்..
அது மட்டுமா.. சுவாமி சிரத்தானந்தர் உடல்நிலை சரியில்லாத போது படுக்கையில் இருந்தார்.. 26.12.1926 .. அப்துல் ரஷீத் என்ற ஒருவன், சுவாமிஜியை பார்க்க வந்து, சில சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற வேண்டும் என்றான்.. சுவாமிஜி சம்மதம் தெரிவித்தபோது, குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்ட அப்துல் ரஷீத், சுவாமிஜியின் உதவியாளர் வெளியே சென்ற நேரத்தில், தான் மறைத்து வைத்த துப்பாக்கியை எடுத்து சுவாமி சிரத்தானந்தரை சுட்டுக் கொன்றான்..
அதன்பிறகு கைது செய்யப்பட்டு வழக்கு நடந்தது.. அப்துல் ரஷீத் ஒரு பெரிய தியாகி என்று மசூதிகளில் நிதி திரட்டினார்கள்.. அந்தக் கொலைகாரனுக்கு வாதாடிய வக்கீல் காங்கிரஸின் பெருந்தலைவர்களில் ஒருவரான ஆஸப் அலி..
"அப்துல் ரஷீத் நமது சகோதரன், அவனை நாம் எந்த வகையிலும் குற்றம் சொல்லக் கூடாது, அவனைக் காப்பாற்ற வேண்டும்" என்று கூறிய அஹிம்சையை விரும்பிய காந்திஜியின் ஒத்துழைப்போடு காங்கிரஸ் மாநாட்டில் அப்துல் ரஷீத் வழக்கிற்கு தேவையான நிதியைத் திரட்டினார்கள்..
ஆனால் சுதந்திரப் போராட்டத்தில் நம் புரட்சி வீரன் பகத்சிங்கிற்கு தூக்குத் தண்டனை அளித்த போது, சில தலைவர்கள் அந்தத் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று ஆங்கிலேயன் லார்டு மிண்டோ வைஸ்ராய்க்கு கோரிக்கையாக ஒரு கடிதம் எழுதச் சொல்லி காந்திஜியைக் கேட்டனர்..
அதற்கு மறுப்பு தெரிவித்த காந்திஜி "வன்முறையில் ஈடுபட்ட பகத்சிங், அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டும்" என்றார்..
ஆங்கிலேயர்கள் கேட்ட தூக்குத்தண்டனையை அங்கீகரிக்கும் பத்திரத்தில் காந்திஜி கையெழுத்துப் போட்டபோது, "அகிம்சையைப் போதிக்கும் இவர் எப்படி இம்சையை தரும் தூக்குத்தண்டனைக்கு சம்மதம் தெரிவிக்கிறார்" என வெறுத்த மக்கள் காந்திஜியை கடுமையாக விமர்சித்தனர். (The Legend of Bhagat Singh என்ற ஹிந்தி திரைப்படத்தில் கூட காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்).
இதுபோன்று முஸ்லீம்களுக்கும் ஹிந்துக்களுக்கும் இடையில் தன் விசுவாச வேற்றுமையை காந்திஜி கொண்டிருந்தார்..
மறக்கமுடியாத பெரும்துயரம் தேசப்பிரிவினை!!
1940 மார்ச் 23 - முஸ்லிம் லீக் மாநாடு - முஸ்லீம்களுக்கு தனி நாடு 'பாகிஸ்தான்' தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டில் முகமது அலி ஜின்னா பேசியது:
"ஹிந்துக்களும் முஸ்லீம்களும் இரண்டு வெவ்வேறு மத சித்தாந்தங்கள், பழக்க வழக்கங்கள், இலக்கியம் கொண்டவர்கள். வாழ்க்கையைப் பற்றிய இவர்கள் கண்ணோட்டமும் வாழ்வின் பல்வேறு அம்சங்களப் பற்றிய அணுகுமுறையும் இருவருக்கும் வெவ்வேறானவை.
இரு சமூகங்களும் வரலாற்றில் ஊக்கம் பெறுகிற விஷயங்களும் வெவ்வேறு.. இரு சாராரின் இதிகாசங்கள், மாவீரர்கள் தனித்தனி.. நினைவில் கொள்ளும் சம்பவங்களும் வெவ்வேறானவை. பெரும்பாலும் ஒரு சாரரால் வீரராகக் கருதப்படுபவர் மற்றவர்களுக்கு எதிரியாக இருப்பார். இப்படிப்பட்ட இரண்டு தேசியங்களை ஒரே அரசாங்கத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவது விபரீதம் ஆகும்.. முஸ்லீம்கள் ஒரு தேசம். அவர்களுக்கென ஒரு தனி தாயகம் தேவை. நிலப்பரப்பு தேவை. ஒர் தனி அரசு தேவை! " என்று பிரிவினையை வலியுறுத்தி முகமது அலி ஜின்னா பேசினார்..
இராஜேந்திர பிரசாத், டாக்டர் அம்பேத்கர், சர்தார் வல்லபாய் படேல் மேலும் ஒரு சில தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்..
"வாள் முனையில் பாகிஸ்தான் வாங்கிவிடலாம் என அவர்கள் நினைத்தால் வாளோடு வாள் மோதும்" என்றார் படேல்.
முகமது ஜின்னா "நாங்கள் சரித்திரச் சிறப்புமிக்க முடிவெடுத்திருக்கிறோம். இன்றுள்ள சட்டத்தின் நடைமுறைகளுக்கு நாங்கள் விடைகொடுத்துவிட்டோம்.. விரைவில் பாகிஸ்தான் உதயமாகும். 1946 ஆகஸ்ட் 16ந் தேதி முதல் கல்கத்தாவில் 'நேரடி நடவடிக்கை(Direct Action)'ல் ஈடுபடுவோம்" என்றார்..
நேரடி நடவடிக்கை என்றால் என்ன? என்று நிருபர்கள் கேட்டதற்கு, "நேரடி நடவடிக்கை என்றால் யாருக்குப் புரிய வேண்டுமோ அவர்களுக்குப் புரியும்" என்றார் முகமது ஜின்னா.
1946 ஆகஸ்ட் 16 - காலை , கல்கத்தா நகர் - ஜிகாத் (புனிதப் போர்) அறிவிக்கப்பட்டது. மசூதியிலிருந்து தொழுகையை முடித்து வெளிவந்த முஸ்லீம்கள், ஹிந்துக்கள் மீது பயங்கரமான ஆயுதங்கள் கொண்டு தாக்குதல்களைத் துவக்கினார்கள்.. கல்கத்தா மேயர் ஷரீப் கான் முன்னின்று வழிநடத்தினார். போலீஸ் நிர்வாகம் ஸ்தம்பித்தது..
கொல்லப்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் - 10000 க்கு மேல்.. கை கால் இழந்தோர் 15000 பேர்.. வீடு வாசல் இழந்து அனாதையானோர் 1 லட்சம் பேர்..
இப்போது மதக்கலவரம் என்றால் குஜராத் உத்திரப்பிரதேசம் என ஹிந்துக்கள் மீது குற்றம் சொல்பவர்கள் மிக எளிதாக 'நவகாளி' வரலாற்றை மறைத்துவிடுகின்றனர்..
ஹிந்துக்கள் மிகச்சிறிய சிறுபான்மையினராக இருந்த நவகாளியில் முஸ்லீம்கள் கலவரத்தைத் துவக்கினார்கள்.
மதமாற்றம், கற்பழிப்பு, கொலை.....
தங்கள் கணவன்மார்கள் தங்கள் கண் முன்னாலேயே கொல்லப்படும் கொடூரத்தைக் காணும் கொடுமை.. கணவர்கள் கண் முன்னே மனைவிகள் கற்பழிக்கப்படும் கொடுமை.. கணவனை கொன்றவனே திருமணம் செய்து கொள்ளும் கொடுமை.. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மாட்டிறைச்சி உண்ணச் சொல்வது, முஸ்லீமாக மதமாற்றம் செய்யும் கொடுமை.... எண்ணற்ற......
முஸ்லீம்களின் இதுபோன்ற கலவரத்தைக் கண்டு மிரண்டு போன காங்கிரஸ் தலைவர்கள் பாகிஸ்தான் கோரிக்கைக்குச் சம்மதம் தெரிவித்தனர்..
19 சதவித ஜனத்தொகையுடன் கூடிய பாகிஸ்தானுக்கு மொத்த நிலப்பரப்பில் 23 சதவீதம் ஒதுக்கப்பட்டது..
வங்காளம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு கிழக்கு வங்காளம் பாகிஸ்தானிடம் கொடுக்கப்பட்டது.. அஸ்ஸாமில் வடமேற்கு எல்லை மாகாணம், பஞ்சாப் இரண்டாகப் பிரிக்கப்பட்டு சிந்து மாகாணம் முழுவதுமாக சேர்த்து புதிய பாகிஸ்தான் அறிவிக்கப்பட்டது..
1947 ஆகஸ்ட் 14 - பாகிஸ்தான் சுதந்திர தினம்
1947 ஆகஸ்ட் 15 - இந்திய சுதந்திர தினம்
பாகிஸ்தான் - முஸ்லீம் நாடு, குரான் அடிப்படையில் ஆட்சி நடைபெறும்..
இந்தியா - மதசார்பற்ற நாடு .. ஹ்ம்ம் வெட்கக்கேடு!
மதரீதியாக இரண்டு தேசங்களாக பிளக்கப்பட்ட பிறகு ஒரு நாடு முஸ்லிம் நாடு என்றால் மற்றொரு நாடு இந்து தேசம் என்று அறிவிக்கப்பட வேண்டியது தானே ஞாயமும் தர்மமும்.மதரீதியாக இவ்வளவு இழந்த பின்பு மதசார்பின்மை என்ன வேண்டியிருக்கிறது.
பிளவுபட்ட அன்றைய பாகிஸ்தானில் சுமார் 3 கோடி ஹிந்துக்கள் இருந்தனர்.. இந்தியாவில் சுமார் 3 கோடி முஸ்லீம்கள் இருந்தனர்.. அங்குள்ள ஹிந்துக்களை இங்கு அழைத்துக் கொள்ளலாம், இங்குள்ள முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிவிடலாம் என்று டாக்டர் அம்பேத்கர் எவ்வளவோ சொல்லியும் காந்திஜியும் நேருவும் கேட்கவில்லை..
அதன் விளைவு...
1947ல் இந்தியாவில் 3 கோடி முஸ்லீம்கள் இருந்தனர்.. இன்று 15 கோடி முஸ்லீம்களாக பெருகியுள்ளனர்.. இதைப் பற்றி கவலை இல்லை, இந்தியர்கள் பெருந்தன்மை வாய்ந்தவர்கள்..
ஆனால் அன்று 1947ல் பாகிஸ்தானில் 3 கோடி ஹிந்துக்கள் இருந்தார்கள்.. இன்றோ வெறும் 60 இலட்சம் ஹிந்துக்கள் இருக்கின்றனர்..
எதனால் இந்த முரண்பாடு? மதசார்பற்றவர்கள்தான் பதில் தர வேண்டும்..
நாம் இங்கு மகிழ்ச்சியுடன் சுதந்திர தினம் கொண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில் பாகிஸ்தானில் இருந்த ஹிந்துக்கள் மீது முஸ்லீம்கள் படு பயங்கரமான தாக்குதல்களைத் தொடுத்தனர்..
உயிருக்குப் பயந்து முஸ்லீம்களாக மதமாற்றம் செய்யப்பட்டார்கள்..
பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு, பகிரங்கமாக விற்பனை செய்யப்பட்டார்கள்..
லட்சக்கணக்கானோர் டெல்லி நோக்கி அகதிகளாக ஓடி வந்தனர்..
கணவரைப் பறிகொடுத்த மனைவியர்..
பெற்றோர்களை இழந்த குழந்தைகள்..
அகதிகளாக வந்தவர்களின் ரயில்கள் மீதும் தாக்குதல் நடந்தன..
டெல்லி வந்த ரயில் பெட்டிகளில் பிணக் குவியல்..
பாகிஸ்தான் முடிவான பிறகு அங்குள்ள ஹிந்துக்களை பத்திரமாக இங்கு கொண்டுவந்து சேர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, மவுண்ட் பேட்டன் பிரபுவின் குடும்பத்துடன் 'சந்தோசமாக' இருந்த நேருவும் அவருக்கு துணையாக இருந்த காந்திஜியும்.. (சுதந்திரம் கிடைத்த பிறகும் கூட நம் நாட்டின் கவர்னர் ஜெனராலக மவுண்ட் மேட்டன் பிரபுவை ஏற்றுக் கொண்டதன் ரகசியம் மர்மம் பற்றி யாரேனும் யோசித்ததுண்டா??)
மாறாக, அங்குள்ள ஹிந்துக்கள் முஸ்லீம்களால் பாதிக்கப்படுவதால், பதிலுக்கு இங்குள்ள முஸ்லீம்களும் ஹிந்துக்களால் பாதிக்கப்பட்டு விடக் கூடாதென்று, முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு வேண்டி உண்ணாவிரதம் துவங்கினார் காந்திஜி..
இத்தகைய துயரங்களை அனுபவித்துக் கொண்டிருந்த நேரத்தில் நாம் போட்டுக் கொண்ட ஒப்பந்தப்படி பாகிஸ்தானுக்குக் கொடுக்க வேண்டிய தொகை ரூ.55 கோடியை உடனே கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார் காந்திஜி..
ஆனால் பாகிஸ்தான் காஷ்மீர் மீது படையெடுத்துள்ள நிலையில் இந்த பணத்தை கொடுத்தால் அது அவர்களின் இராணுவச் செலவுக்கு பயன்படும். அதனால் இப்போது கொடுக்கக் கூடாது என்றார் வல்லபாய் படேல்.. ஆனால் பாகிஸ்தான் கோரிக்கைக்காக சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார் காந்திஜி.. இதனால் அதிர்ச்சியடைந்த படேல் உடனடியாக ரூ.55 கோடியை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தார்..
இந்தியாவில் ஹிந்து முஸ்லீம் பிரச்சனையைத் தீர்த்து அமைதியைக் கொண்டு வர ஒரே வழி முஸ்லீம்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதுதான் என்ற முடிவுக்கு வந்தனர் காந்திஜியும், நேருவும்..
அகிம்சை வழியில் ஹிந்துக்களின் கைகளைக் கட்டிப்போட்டுவிட்டு, கலவரம் செய்யும் முஸ்லீம்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியவர் காந்திஜி..
( இந்தப் பழக்கத்தினால் தான் இன்றும் ஹைதராபாத், மலபார் போன்ற முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக உள்ள நகரங்களை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என அவ்வப்போது சில பிரிவினைவாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. காஷ்மீரில் தொடர்ந்து கலவரம் நடந்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே)
இப்படி ஒருதலைபட்சமாக இருந்த காந்திஜி
ஒவ்வொருவருக்கும் இன்னொரு பக்கம் இருக்கிறது என்று நிரூபித்த காந்திஜி
எம் தேசத்தையும் மக்களையும் பிரித்த பிரிவினைவாதி
களுக்கு துணை நின்ற காந்திஜி
முஸ்லீம்களின் கலவரத்தைக் கட்டுப்படுத்த துணிவில்லாத காந்திஜி
ஆங்கிலேயனுக்கு அடிபணிந்த காந்திஜி
நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயனை எதிர்த்த உண்மையான 'தேசப்பிதா' நேதாஜிக்கு துரோகம் செய்த காந்திஜி
ஹிந்துக்களின் பெருந்தன்மையும் விட்டுக் கொடுக்கும் குணங்களைப் பார்த்து,
"முஸ்லீம்கள் பொதுவாகவே முரடர்கள், ஹிந்துக்கள் பொதுவாகவே கோழைகள்.. ஹிந்து தான் கோழையாக இருப்பதற்கு ஏன் முஸ்லீமை குறை கூற வேண்டும்?" என்று கூறிய காந்தி....
நல்லவரா? கெட்டவரா?
விடை உங்கள் கையில்.!
courtesy: Saravanaprasad Balasubramanian

Saturday, 3 October 2020

Foresight of our Ancestors

Clear Instructions taught by "Sanatan Dharm" 5000 years ago to prevent pandemics by maintaining Perfect Hygiene:

1 »लवणं व्यञ्जनं चैव घृतं तैलं तथैव च ।

लेह्यं पेयं च विविधं हस्तदत्तं न भक्षयेत् ।।

धर्मसिन्धू ३पू. आह्निक

Salt, ghee, oil, rice and other food items should not be served with bare hand. Use spoons to serve.


2 »अनातुरः स्वानि खानि न स्पृशेदनिमित्ततः ।।

मनुस्मृति ४/१४४

Without a reason don't touch your own indriyas (organs like eyes, nose, ears, etc.)


3 »अपमृज्यान्न च स्न्नातो गात्राण्यम्बरपाणिभिः ।।

मार्कण्डेय पुराण ३४/५२

Don't use clothes already worn by you & dry yourself after a bath.


4 »हस्तपादे मुखे चैव पञ्चाद्रे भोजनं चरेत् ।।

पद्म०सृष्टि.५१/८८

नाप्रक्षालितपाणिपादो भुञ्जीत ।।

सुश्रुतसंहिता चिकित्सा २४/९८

Wash your hands, feet, mouth before you eat.


5 »स्न्नानाचारविहीनस्य सर्वाः स्युः निष्फलाः क्रियाः ।।

वाघलस्मृति ६९

Without a bath or Snan and Shudhi, all Karmas (duties) done are Nishphal (no use).


6 »न धारयेत् परस्यैवं स्न्नानवस्त्रं कदाचन ।।

पद्म० सृष्टि.५१/८६

Don't use the cloth (like towel) used by another person for drying yourself after a bath.


7 »अन्यदेव भवद्वासः शयनीये नरोत्तम ।

अन्यद् रथ्यासु देवानाम् अर्चायाम् अन्यदेव हि ।।

महाभारत अनु १०४/८६

Use different clothes while sleeping, while going out, while doing pooja.


8 »तथा न अन्यधृतं (वस्त्रं) धार्यम् ।।

महाभारत अनु १०४/८६

Don't wear clothes worn by others.


9 »न अप्रक्षालितं पूर्वधृतं वसनं बिभृयाद् ।।

विष्णुस्मृति ६४

Clothes once worn should not be worn again before washing.


10 »न आद्रं परिदधीत ।।

गोभिसगृह्यसूत्र ३/५/२४

Don't wear wet clothes.


11 »चिताधूमसेवने सर्वे वर्णाः स्न्नानम् आचरेयुः।

वमने श्मश्रुकर्मणि कृते च।।

विष्णुस्मृति २२

Take a bath on return from cremation ground. Take a bath after every haircut.

These precautions were taught to every Indian five thousand years ago in the Sanatana Dharma .We were forewarned about importance of maintaining personal hygiene, when no microscopes existed, but our ancestors using Vedic knowledge prescribed these Dharma as Sadhaachaaram and followed these !

See in today's scenario how true these are

सनातन ही सत्य है और सत्य ही सनातन है। 

🙏🙏🙏