Tuesday 31 January 2012

நம் தர்மத்தை யாராலும் அழிக்க முடியாது


“எங்கள் கண்களை மூடி பிரார்த்திக்கச் சொன்னார்கள்
கண்களை மூடிய பொழுது நாடு எங்கள் கைகளிலும்
பைபிள் அவர்கள் கைகளிலும் இருந்தது.
கண்களை திறந்த போது தான் உணர்ந்தோம்
பைபிள் எங்கள் கைகளிலும்
நாடு அவர்கள் கைகளிலும் மாறியது”
–ஆப்பிரிக்கப் பழமொழி

“உலகின் எல்லா நாடுகளிலும் மதமாற்றம் செய்யும் போது
பலத்த எதிர்ப்பு கிளம்பியது ஆனாலும் சில ஆண்டுகளில்
அதை கிருஸ்துவ நாடக மாற்றி விட்டோம்.
இந்தியாவிலோ எங்களுக்கு பலத்த எதிர்ப்பு இல்லை
250 ஆண்டுகளுக்குப் பின்பும்
எங்களால் இந்தியாவை இன்னும் கிருஸ்துவ நாடாக
மாற்ற முடியவில்லை”
–இந்திய கிருஸ்துவர்கள் மொழி

நம் தர்மத்தை யாராலும் அழிக்க முடியாது. ஆனாலும் நாம் விழித்துக் கொள்ளவில்லை என்றால் நம்மை காப்பற்றிக் கொள்ளவே முடியாது.

பாதகம் செய்வோரைக் கண்டால்
பயங் கொளல் ஆகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா அவர்
முகத்திலே காரி உமிழ்ந்து விடு